sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

உலக புத்தக தின விழா

/

உலக புத்தக தின விழா

உலக புத்தக தின விழா

உலக புத்தக தின விழா


ADDED : ஏப் 24, 2025 01:45 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:உலக புத்தக தின விழாவையொட்டி, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில் அமைந்துள்ள நேரு கிளை நுாலகத்தில், வாசகர் வட்டத்தின் சார்பில், புத்தகம் படிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்று நடந்தது. நுாலகர் கலா தலைமை வகித்தார். வாசகர் வட்டத்தின் மூத்த உறுப்பினர் ரங்கநாதன் முன்னிலை வகித்தார்.

வாசகர் வட்டத்தின் தலைவர் கந்தன் வரவேற்றார். வாசகர் வட்டத்தின் கவுரவ தலைவர் ராணி செல்வராஜ் புத்தகங்களை பரிசாக வழங்கினார்.

சாந்தகுமார், திருவிற்கோலம் ஆகியோர், வாழ்வின் உயர்வுக்கு புத்தகங்கள் எவ்வாறு காரணமாகிறது என்ற தலைப்பில் பேசினர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்று இலவசமாக வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us