sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கஞ்சா விற்ற வாலிபர் கைது

/

கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது


ADDED : ஆக 19, 2025 10:30 PM

Google News

ADDED : ஆக 19, 2025 10:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:மருதம் ஏரிக்கரை பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த வாலிபரை உத்திரமேரூர் போலீசார் கைது செய்தனர்.

திருப்புலிவனம், மருதம் பகுதிகளில் உத்திரமேரூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மருதம் ஏரிக்கரை அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த, வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.

அதில், அரசால் தடை செய்யப்பட்ட 4 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. பின், விசாரணையில் பிடிபட்ட நபர் திருப்புலிவனத்தைச் சேர்ந்த உத்திரகுமார், 30, என்பது தெரிந்தது.

இதையடுத்து, உத்திரமேரூர் போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து, உத்திரகுமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us