sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இரும்பு தளவாடம் விழுந்து வாலிபர் பலி

/

இரும்பு தளவாடம் விழுந்து வாலிபர் பலி

இரும்பு தளவாடம் விழுந்து வாலிபர் பலி

இரும்பு தளவாடம் விழுந்து வாலிபர் பலி


ADDED : அக் 30, 2025 10:23 PM

Google News

ADDED : அக் 30, 2025 10:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மப்பேடு: இரும்பு தளவாடம் தலையில் விழுந்து ஒடிஷா மாநில வாலிபர் பலியானார்.

ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்தவர் லில்லு ஜெனா, 35. இவர் உளுந்தை கிராமத்தில் தங்கி மப்பேடு பகுதியில் உள்ள இரும்பு தளவாட பொருட்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.

கடந்த 28ம் தேதி இரவு பணியில் இருந்த போது, இரும்பு தளவாட பொருள் லில்லு ஜெனா மீது விழுந்தது. அவரை தண்டலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us