sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

யூத் பிரீமியர் லீக் கிரிக்கெட் காஞ்சி மாணவர் இரட்டை சதம்

/

யூத் பிரீமியர் லீக் கிரிக்கெட் காஞ்சி மாணவர் இரட்டை சதம்

யூத் பிரீமியர் லீக் கிரிக்கெட் காஞ்சி மாணவர் இரட்டை சதம்

யூத் பிரீமியர் லீக் கிரிக்கெட் காஞ்சி மாணவர் இரட்டை சதம்


ADDED : பிப் 12, 2025 01:50 AM

Google News

ADDED : பிப் 12, 2025 01:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,காஞ்சிபுரத்தில் மாணவர்களுக்கான, 'காஞ்சி யூத் பிரீமியர் லீக்' கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. நேற்று, காஞ்சி வாரியர்ஸ் அணியும், காஞ்சி ராயல்ஸ் அணியும் மோதின.

இதில், காஞ்சி வாரியர்ஸ் அணியைச் சேர்ந்த இளையனார்வேலுார் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஹேமேஷ் குமார், 16, காஞ்சி ராயல்ஸ் அணிக்கு எதிராக 82 பந்துகளில், 203 ரன்கள் குவித்து சாதனை புரிந்துள்ளார்.

ஏற்கனவே, இத்தொடரில் ஒரு சதம் மற்றும் அரை சதம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் வாயிலாக ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இதுகுறித்து ஹேமேஷ் குமார் கூறியதாவது: கிரிக்கெட் பயிற்சியாளர் வினோத் கொடுத்த பயிற்சி மற்றும் ஊக்கத்தால், 203 ரன்கள் எடுக்க முடிந்தது. பயிற்சியாளருக்கு நன்றி தெரிவிக்கிறேன். இதுபோல், தொடர்ந்து நன்றாக விளையாடி இந்திய அணிக்காக விளையாடுவது தான் என் லட்சியம். அதற்காக, கடுமையாக உழைப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us