sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

பாறையில் நின்று செல்பி எடுத்தவர் கடலில் பலி

/

பாறையில் நின்று செல்பி எடுத்தவர் கடலில் பலி

பாறையில் நின்று செல்பி எடுத்தவர் கடலில் பலி

பாறையில் நின்று செல்பி எடுத்தவர் கடலில் பலி


ADDED : பிப் 25, 2025 05:58 AM

Google News

ADDED : பிப் 25, 2025 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில் : சேலம் மாவட்டம் மாரமங்கலத்தைச் சேர்ந்தவர் விஜய் மணி 27. இவர் உட்பட 27 பேர் நாகர்கோவிலில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தனர்.

நிகழ்ச்சியை முடித்து விட்டு கன்னியாகுமரிக்கு வந்தவர்கள் கடற்கரையை ரசித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது விஜய் மணி தடை செய்யப்பட்டிருந்த பாறையில் ஏறி நின்று செல்பி எடுத்த போது கால் தவறி கடல் விழுந்தார். சக நண்பர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. கடலோர பாதுகாப்பு போலீசார் படகு மூலம் தேடினர்.

இரண்டாவது நாளான நேற்று விஜய் மணியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. பின் மருத்துவ பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us