sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

தோழி மரணத்தால் துக்கம் மாணவி தீக்குளித்து சாவு

/

தோழி மரணத்தால் துக்கம் மாணவி தீக்குளித்து சாவு

தோழி மரணத்தால் துக்கம் மாணவி தீக்குளித்து சாவு

தோழி மரணத்தால் துக்கம் மாணவி தீக்குளித்து சாவு


ADDED : ஆக 17, 2024 01:42 AM

Google News

ADDED : ஆக 17, 2024 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே இரையுமன் துறையைச் சேர்ந்தவர் சாந்தன் மகள் சினேகா, 20; அப்பகுதியில் உள்ள கல்லுாரியில் பி.எஸ்சி., படித்து விட்டு, மேற்படிப்புக்காக தயாராகிக் கொண்டிருந்தார்.

நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சினேகா உடலில் மண்ணெண்ணைய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார்.

கல்லுாரியில் படித்துக் கொண்டிருந்த போது அவரது நெருங்கிய தோழியான சக மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.

அந்த சம்பவத்திலிருந்து சினேகா மன வருத்தத்துடன் காணப்பட்டதாகவும், அதனால் ஏற்பட்ட கவலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டதாக நித்திரவிளை போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us