sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

கரடி தாக்கியதில் தந்தை, மகன் காயம்

/

கரடி தாக்கியதில் தந்தை, மகன் காயம்

கரடி தாக்கியதில் தந்தை, மகன் காயம்

கரடி தாக்கியதில் தந்தை, மகன் காயம்


ADDED : பிப் 20, 2025 02:13 AM

Google News

ADDED : பிப் 20, 2025 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்,:கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே தோட்ட மலையை சேர்ந்தவர் ராமையன் காணி 75. மகன் விஜயகுமார் 35. இருவரும் நேற்று மாலை மலையோர பகுதிகளில் நல்ல மிளகு பறித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த கரடி இவர்கள் இரண்டு பேரையும் தாக்கியதில் இருவருக்கும் முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு குலசேகரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீசார் வனத்துறையினர் விசாரித்தனர்.






      Dinamalar
      Follow us