sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

அனந்தபுரி ரயில் மீது கல் வீசியவர் கைது

/

அனந்தபுரி ரயில் மீது கல் வீசியவர் கைது

அனந்தபுரி ரயில் மீது கல் வீசியவர் கைது

அனந்தபுரி ரயில் மீது கல் வீசியவர் கைது


ADDED : ஜன 21, 2025 05:08 AM

Google News

ADDED : ஜன 21, 2025 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில் : கொல்லத்தில் இருந்து சென்னை செல்லும் அனந்தபுரி ரயிலில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் அருகே கல்வீசிய இருவரில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கொல்லத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் அனந்தபுரி ரயில் நேற்று முன்தினம் மாலை 5.55 மணிக்கு நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வந்தது.

சிறிது நேரத்தில் ரயில் இன்ஜின் அருகே கற்கள் வந்து விழுந்தது. அவை இன்ஜினில் படாவிட்டாலும் தொடர்ந்து கற்கள் வீசப்பட்டது பற்றி ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் அவர்களை துரத்தியபோது ஒருவர் பிடிபட்டார். மற்றொருவர் தப்பிவிட்டார். பிடிபட்ட நபர் நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்த கணேஷ் 18 என்பது தெரிய வந்தது.

நண்பர்களான இவர்கள் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்துவிட்டு போதையில் கற்களை வீசியது தெரியவந்தது. தப்பி ஓடிய வெங்கடேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us