sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர்-வாங்கல் சாலை விரிவாக்க பணிவிளக்குகள் அமைக்க மக்கள் கோரிக்கை

/

கரூர்-வாங்கல் சாலை விரிவாக்க பணிவிளக்குகள் அமைக்க மக்கள் கோரிக்கை

கரூர்-வாங்கல் சாலை விரிவாக்க பணிவிளக்குகள் அமைக்க மக்கள் கோரிக்கை

கரூர்-வாங்கல் சாலை விரிவாக்க பணிவிளக்குகள் அமைக்க மக்கள் கோரிக்கை


ADDED : பிப் 08, 2025 12:58 AM

Google News

ADDED : பிப் 08, 2025 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்-வாங்கல் சாலை விரிவாக்க பணிவிளக்குகள் அமைக்க மக்கள் கோரிக்கை

கரூர்: கரூர்-வாங்கல் இடையே சாலை விரிவாக்க பணிகள் நடந்து முடிந்த நிலையில், போதிய மின் விளக்குகள்

இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கரூர்-வாங்கல், நாமக்கல்-மோகனுார் பகுதிகளை இணைக்கும் வகையில், வாங்கலில் காவிரியாற்றின் குறுக்கே கடந்த, 2016ல், புதிய உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இதனால் மோகனுாரில் இருந்து, கரூர் நகருக்கு நாள்தோறும் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேலும், கரூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, மோகனுார் தினசரி சந்தைக்கு, விவசாயிகள் விளைபொருட்களை எடுத்து செல்கின்றனர். இதனால், கரூர்-வாங்கல் சாலையை

விரிவுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.இதையடுத்து கடந்த, 2020ல், அ.தி.மு.க., ஆட்சியின் போது தொடங்கிய கரூர்-வாங்கல் சாலை விரிவாக்க பணிகள் நிறைவு பெற்றது. இந்நிலையில், வாங்கல் சாலையில் போதிய மின் விளக்குகள் இல்லை. இதனால், இரவு நேரத்தில் டூவீலர்களில் செல்வோர், தடுமாறி பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். எனவே, கரூர்-வாங்கல் சாலையில், போதிய மின் விளக்குகள் அமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us