sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பால் வியாபாரி சங்க தலைவரை கடத்தமுயற்சி: மர்ம நபர்களை தேடும் போலீசார்

/

பால் வியாபாரி சங்க தலைவரை கடத்தமுயற்சி: மர்ம நபர்களை தேடும் போலீசார்

பால் வியாபாரி சங்க தலைவரை கடத்தமுயற்சி: மர்ம நபர்களை தேடும் போலீசார்

பால் வியாபாரி சங்க தலைவரை கடத்தமுயற்சி: மர்ம நபர்களை தேடும் போலீசார்


ADDED : மார் 08, 2025 01:35 AM

Google News

ADDED : மார் 08, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பால் வியாபாரி சங்க தலைவரை கடத்தமுயற்சி: மர்ம நபர்களை தேடும் போலீசார்

கரூர்:கரூரில், பால் வியாபாரிகள் சங்க தலைவரை கடத்த முயன்ற, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கரூர், செங்குந்தபுரம் பிரதான சாலையை சேர்ந்தவர் பழனிசாமி, 78. கரூர் தாலுகா பால் வியாபாரிகள் சங்க தலைவர். இவர் கடந்த, 21 அதிகாலை செங்குந்தபுரத்தில் உள்ள, பால் சப்ளை அலுவலகத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, வெள்ளை நிற காரில் சென்ற மர்ம கும்பல், பழனிசாமியை பிடித்து இழுத்து கடத்த முயன்றனர். சுதாரித்து கொண்ட பழனிசாமி திருடன், திருடன் என சத்தம் போட்டதால், காரில் வந்த மர்ம நபர்கள் தப்பி விட்டனர். இதனால், அதிர்ச்சியடைந்த பழனிசாமி கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதையடுத்து, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us