sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பைக் மீது டிராவல்ஸ் பஸ் மோதிகொலை வழக்கு குற்றவாளி பலி

/

பைக் மீது டிராவல்ஸ் பஸ் மோதிகொலை வழக்கு குற்றவாளி பலி

பைக் மீது டிராவல்ஸ் பஸ் மோதிகொலை வழக்கு குற்றவாளி பலி

பைக் மீது டிராவல்ஸ் பஸ் மோதிகொலை வழக்கு குற்றவாளி பலி


ADDED : ஏப் 16, 2025 01:04 AM

Google News

ADDED : ஏப் 16, 2025 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பைக் மீது டிராவல்ஸ் பஸ் மோதிகொலை வழக்கு குற்றவாளி பலி

குளித்தலை: .குளித்தலை அருகே, பைக் மீது டிராவல்ஸ் பஸ் மோதி, கொலை வழக்கு குற்றவாளி இறந்தார்.

குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்., நச்சலுார் கீழ் நந்தவன காடு பகுதியை சேர்ந்தவர் கதிரேசன், 25, விவசாயி. இவர், நேற்று முன்தினம் இரவு சொந்த வேலையாக, பைக்கில் கரூர் சென்று விட்டு, தனது வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தண்ணீர்பள்ளி சாந்திவனம் தனியார் பள்ளி அருகே வந்தபோது, எதிரே சமயபுரம் சென்று விட்டு தனியார் டிராவல்ஸ் பஸ்சில் பக்தர்களுடன், கரூர் சென்று கொண்டிருந்த பஸ், பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கதிரேசன் பலியானார். விபத்தில் பலியான கதிரேசன் மீது, கொலை மற்றும் அடிதடி வழக்குகள் போலீஸ் ஸ்டேஷன்களில் நிலுவையில் உள்ளன.

குளித்தலை எஸ்.ஐ., சரவணகிரி மற்றும் போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு

வருகின்றனர்.






      Dinamalar
      Follow us