sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

விடுமுறை இன்றுடன் நிறைவு கரூர் பஸ் ஸ்டாண்டில் குவிந்த பொதுமக்கள்

/

விடுமுறை இன்றுடன் நிறைவு கரூர் பஸ் ஸ்டாண்டில் குவிந்த பொதுமக்கள்

விடுமுறை இன்றுடன் நிறைவு கரூர் பஸ் ஸ்டாண்டில் குவிந்த பொதுமக்கள்

விடுமுறை இன்றுடன் நிறைவு கரூர் பஸ் ஸ்டாண்டில் குவிந்த பொதுமக்கள்


ADDED : ஜன 19, 2025 01:51 AM

Google News

ADDED : ஜன 19, 2025 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விடுமுறை இன்றுடன் நிறைவு கரூர் பஸ் ஸ்டாண்டில் குவிந்த பொதுமக்கள்

கரூர்,:பொங்கல் பண்டிகை விடுமுறை, இன்றுடன் நிறைவு பெற்றதால், நேற்று பொதுமக்கள், மாணவ, மாணவியர் பல்வேறு ஊர்களுக்கு செல்ல கரூர் பஸ் ஸ்டாண்டில் குவிந்தனர்.

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் கடந்த, 13ல் போகியுடன் தொடங்கியது. சூரிய பொங்கல், மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கலுக்காக கடந்த, 14 முதல் விடப்பட்ட, அரசு விடுமுறை இன்றுடன் நிறைவு பெறுகிறது. நாளை முதல் வழக்கம் போல், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் செயல்படும். இதனால், தொடர் விடுமுறையில் இருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர், பணிபுரியும் பணியாளர்கள் பல்வேறு ஊர்களுக்கு செல்ல, நேற்று காலை முதல் கரூர் பஸ் ஸ்டாண்டில் குவிந்தனர்.






      Dinamalar
      Follow us