sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

காணியாளம்பட்டி பிரிவு அலுவலகத்தில் கணக்கீடு பணி இல்லை: பொறியாளர்

/

காணியாளம்பட்டி பிரிவு அலுவலகத்தில் கணக்கீடு பணி இல்லை: பொறியாளர்

காணியாளம்பட்டி பிரிவு அலுவலகத்தில் கணக்கீடு பணி இல்லை: பொறியாளர்

காணியாளம்பட்டி பிரிவு அலுவலகத்தில் கணக்கீடு பணி இல்லை: பொறியாளர்


ADDED : ஜன 25, 2025 01:21 AM

Google News

ADDED : ஜன 25, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காணியாளம்பட்டி பிரிவு அலுவலகத்தில் கணக்கீடு பணி இல்லை: பொறியாளர்

கரூர், :காணியாளம்பட்டி பிரிவு, மின் அலுவலகத்தில், நிர்வாக காரணங்களால் கணக்கீடு பணி மேற்கொள்ள இயலவில்லை என, கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மின் பகிர்மான வட்டம், கரூர் கோட் டத்துக்குட்பட்ட, புலியூர் உபகோட்டம், காணியாளம்பட்டி பிரிவு அலுவலகத்தில் நிர்வாக காரணங்களால், கணக்கீட்டு பணி மேற்கொள்ள முடியவில்லை. எனவே, நடப்பு ஜனவரி மாதம் மின் கட்டணம் செலுத்தும் நுகர்வோர், கடந்த நவ., மாத மின் கட்ட ணத்தையே செலுத்த வேண்டும்.

இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us