sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் அவதி

/

அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் அவதி

அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் அவதி

அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் அவதி


ADDED : பிப் 14, 2025 01:09 AM

Google News

ADDED : பிப் 14, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் அவதி

குளித்தலை, : அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேறும், கழிவு நீரால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். குளித்தலை, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாயனுார், பஞ்சப்பட்டி, கிருஷ்ணராயபுரம், நங்கவரம், அய்யர்மலை, தோகைமலை மற்றும் திருச்சி மாவட்டம் முசிறி, தொட்டியம் உள்ளிட்ட, 250க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனை வளாகத்தில், ஒருங்கிணைந்த கட்டடத்தில் உள்ள செப்டிக் டேங்க் கழிவு நீர் வாய்க்கால் போல் ஓடுகிறது. கழிவு நீரை மிதித்தபடி, மருத்துவமனை பணியாளர்கள், மருத்துவர்கள், புற நோயாளிகள், உள்நோயாளிகள் கடந்து செல்கின்றனர். பொது மக்கள் நலன் கருதி கழிவு நீரை அகற்றி, நோய் தடுப்பு

நடவடிக்கையில் ஈடுபடவேண்டும்.






      Dinamalar
      Follow us