sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் போலீஸ்காரர் கைது

/

மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் போலீஸ்காரர் கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் போலீஸ்காரர் கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் போலீஸ்காரர் கைது


ADDED : ஜன 19, 2025 01:35 AM

Google News

ADDED : ஜன 19, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : கரூர் அருகே, பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, போலீஸ்காரரை மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், நெரூர் அரங்கநாதன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் இளவரசன், 31. இவர், வெங்கமேடு போலீஸ் ஸ்டேஷனில், இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார்; திருமணமாகவில்லை.

வெங்கமேடு பகுதியை சேர்ந்த, 16 வயது பிளஸ் 1 மாணவிக்கு, இளவரசன் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து, கரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், மாணவி புகார் செய்தார். இதை யடுத்து, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார் அடிப்படையில், கரூர் மகளிர் போலீசார் நேற்று

அதிகாலை, இளவரசனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.கைதான போலீஸ்காரர் இளவரசன், பசுபதிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றியபோது, எஸ்.ஐ., ஒருவரை தாக்கிய வழக்கில், சஸ்பெண்ட் ஆகி, மீண்டும் பணிக்கு திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us