sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கருச்சிதைவு மாத்திரை விற்பனை மருந்துக்கடை விற்பனையாளர் கைது

/

கருச்சிதைவு மாத்திரை விற்பனை மருந்துக்கடை விற்பனையாளர் கைது

கருச்சிதைவு மாத்திரை விற்பனை மருந்துக்கடை விற்பனையாளர் கைது

கருச்சிதைவு மாத்திரை விற்பனை மருந்துக்கடை விற்பனையாளர் கைது


ADDED : ஜன 25, 2025 01:22 AM

Google News

ADDED : ஜன 25, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கருச்சிதைவு மாத்திரை விற்பனை மருந்துக்கடை விற்பனையாளர் கைது

குளித்தலை, :அரியலுார் மாவட்டம், செந்துறையை சேர்ந்த மாதேஷ், 48, குளித்தலை தாலுகா மருந்து ஆய்வாளராக பணியில் உள்ளார்.

நாகனுார் கிராமத்தை சேர்ந்த குமார் மனைவி கனகவள்ளி என்பவர், கருச்சிதைவு மாத்திரைகள் வாங்கி, உட்கொண்டு கருச்சிதைவு ஏற்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆய்வாளர், நேரில் சென்று விசாரித்த போது, தோகமலை கண்ணன் மெடிக்கல் ஷாப்பில், கருச்சிதைவு மாத்திரை வாங்கி சாப்பிட்டதாகவும், இதனால் சிகிச்சை பெறுவதாகவும் கூறியுள்ளார். அரசு அனுமதியின்றி மாத்திரை விற்பனை செய்தது குறித்து, தோகைமலை போலீசில் மருந்து ஆய்வாளர் மாதேஷ் புகார் அளித்தார்.

இதையடுத்து, கண்ணன் மெடிக்கல் ஷாப் அழகு ராணி, 60, மெடிக்கல் விற்பனையாளர் ராஜேஷ் கண்ணன், 42, சவுந்தரராஜன் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து, விற்பனையாளர் ராஜேஷ் கண்ணனை தோகைமலை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us