sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

டெக்ஸ் ஊழியர் மாயம் தந்தை போலீசில் புகார்

/

டெக்ஸ் ஊழியர் மாயம் தந்தை போலீசில் புகார்

டெக்ஸ் ஊழியர் மாயம் தந்தை போலீசில் புகார்

டெக்ஸ் ஊழியர் மாயம் தந்தை போலீசில் புகார்


ADDED : செப் 02, 2024 03:02 AM

Google News

ADDED : செப் 02, 2024 03:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், வெங்கமேடு அரசு காலனியை சேர்ந்த ராஜேந்-திரன் மகன் கருணாகரன், 32; டெக்ஸ் தொழிலாளி. இவர் கடந்த, 30ல் வீட்டில் இருந்து, டெக்ஸ் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்-றுள்ளார்.

ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்களின் வீடுகளுக்கும் கருணாகரன் செல்லவில்லை. இது-குறித்து, கருணாகரனின் தந்தை ராஜேந்திரன் கொடுத்த புகார்படி, வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us