sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தொடர்ந்து பெய்த மழையால் மானாவாரி துவரை செழிப்பு

/

தொடர்ந்து பெய்த மழையால் மானாவாரி துவரை செழிப்பு

தொடர்ந்து பெய்த மழையால் மானாவாரி துவரை செழிப்பு

தொடர்ந்து பெய்த மழையால் மானாவாரி துவரை செழிப்பு


ADDED : அக் 20, 2024 01:54 AM

Google News

ADDED : அக் 20, 2024 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொடர்ந்து பெய்த மழையால்

மானாவாரி துவரை செழிப்பு

கிருஷ்ணராயபுரம், அக். 20-

மழை காரணமாக, பழையஜெயங்கொண்டம் பகுதியில் மானாவாரி நிலங்களில் துவரை சாகுபடி செழிப்படைந்துள்ளது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த பழையஜெயங்கொண்டம், லட்சுமணம்பட்டி பகுதியில் மானாவாரி நிலங்களில் துவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. துவரை செடிகளுக்கு, கடந்த வாரத்தில் பெய்த மழையால் தண்ணீர் கிடைத்துள்ளது. இந்த மழை நீரால், மானாவாரி நிலங்களில் துவரை செடிகள் செழிப்பாக வளர்ந்து வருகிறது. மேலும் தொடர் மழை பெய்தால், செடிகளில் பூக்கள் பூத்து மகசூல் கிடைக்கும். துவரை செடிகளில் ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்டுள்ள சோளம் பயிர்களும் செழிப்பாக வளர்ந்து வருகிறது.






      Dinamalar
      Follow us