sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அபயபிரதான ரங்கநாத சுவாமிகோவிலில் ராப்பத்து உற்சவம்

/

அபயபிரதான ரங்கநாத சுவாமிகோவிலில் ராப்பத்து உற்சவம்

அபயபிரதான ரங்கநாத சுவாமிகோவிலில் ராப்பத்து உற்சவம்

அபயபிரதான ரங்கநாத சுவாமிகோவிலில் ராப்பத்து உற்சவம்


ADDED : ஜன 19, 2025 01:51 AM

Google News

ADDED : ஜன 19, 2025 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், :கரூர், அபய பிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், நேற்று ஒன்பதாம் நாள் ராப்பத்து உற்சவம் நடந்தது.

கரூரில், பிரசித்தி பெற்ற அபய பிரதான ரங்கநாத சுவாமி கோவிலில் கடந்த, 31ல் வைகுண்ட ஏகாதசி திருவிழா, பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது. கடந்த, 9ல் இரவு மூலவர் மோகினி அலங்காரம் மற்றும் நாச்சியார் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 10ல் சொர்க்க வாசல் திறப்பு விழா நடந்தது.

அதை தொடர்ந்து நாள்தோறும் ராப்பத்து உற்சவம் நடந்து வருகிறது. நேற்று, ஒன்பதாம் நாள் ராப்பத்து உற்சவம் நடந்தது. அதில், ஆண்டாள் திருக்கோலம் வேடத்தில், உற்சவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us