sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கல்லுாரி மாணவி மாயம் தந்தை போலீசில் புகார்

/

கல்லுாரி மாணவி மாயம் தந்தை போலீசில் புகார்

கல்லுாரி மாணவி மாயம் தந்தை போலீசில் புகார்

கல்லுாரி மாணவி மாயம் தந்தை போலீசில் புகார்


ADDED : பிப் 01, 2025 12:53 AM

Google News

ADDED : பிப் 01, 2025 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்லுாரி மாணவி மாயம் தந்தை போலீசில் புகார்

கரூர்: கரூர் மாவட்டம், நெரூர் தெற்கு பகுதியை சேர்ந்த பிச்சைமுத்து மகள் அட்சயா, 21; இவர், புன்னம் சத்திரத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.காம்.,- சி.ஏ., படித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்து கல்லுாரிக்கு சென்ற, அட்சயா திரும்பி வரவில்லை. உறவினர்களின் வீடுகளுக்கும், அட்சயா செல்லவில்லை. இதனால், அதிர்ச்சி யடைந்த பிச்சைமுத்து, போலீசில் புகார் செய்தார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us