sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஜெகதாபியில் மின் விளக்கு எரியாததால் மக்கள் தவிப்பு

/

ஜெகதாபியில் மின் விளக்கு எரியாததால் மக்கள் தவிப்பு

ஜெகதாபியில் மின் விளக்கு எரியாததால் மக்கள் தவிப்பு

ஜெகதாபியில் மின் விளக்கு எரியாததால் மக்கள் தவிப்பு


ADDED : பிப் 05, 2025 01:14 AM

Google News

ADDED : பிப் 05, 2025 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெகதாபியில் மின் விளக்கு எரியாததால் மக்கள் தவிப்பு

கரூர் : கரூர், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜெகதாபி பஞ்சாயத்து, ஐந்தாவது வார்டில், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த, 20 நாட்களுக்கும் மேலாக ஐந்திற்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் பழுதாகி உள்ளன. இது குறித்து ஜெகதாபி பஞ்., நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும், விளக்குகளை சரி செய்யவில்லை. இதனால், இரவு நேரத்தில் வாகனத்தில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். பெண்கள், குழந்தைகள் இரவு நேரத்தில் அச்சத்துடன் செல்கின்றனர். தெரு விளக்குகளை, உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us