sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சந்தை அருகே வாகன போக்குவரத்தைமுறைப்படுத்த நடவடிக்கை தேவை

/

சந்தை அருகே வாகன போக்குவரத்தைமுறைப்படுத்த நடவடிக்கை தேவை

சந்தை அருகே வாகன போக்குவரத்தைமுறைப்படுத்த நடவடிக்கை தேவை

சந்தை அருகே வாகன போக்குவரத்தைமுறைப்படுத்த நடவடிக்கை தேவை


ADDED : பிப் 19, 2025 02:22 AM

Google News

ADDED : பிப் 19, 2025 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சந்தை அருகே வாகன போக்குவரத்தைமுறைப்படுத்த நடவடிக்கை தேவை

கரூர்:கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, பெரியகுளத்துப்பாளையம் வாரச்சந்தை பகுதியில், வாகன போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும் என, அனைவரும் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, வெங்கமேடு பகுதியில் இருந்து பெரியகுளத்துப்பாளையம் செல்லும் சாலையோரம், ஞாயிறுதோறும் வாரச்சந்தை செயல்படுகிறது. கரூர், வெங்கமேடு, குளத்துப்பாளையம், வாங்கப்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், வாரச்ந்தைக்கு வந்து தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். வாரச்சந்தை நடைபெறும் சாலையில், வெங்கமேடு பகுதியில் இருந்து இனாம் கருர், குளத்துப்பாளையம், பெரியகுளத்துப்பாளையம், சேலம் நெடுஞ்சாலை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் இந்த சாலை வழியாக செல்கிறது. இதனால் இந்த பகுதியில், கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே வாரச்சந்தை நடைபெறும் நாளன்று, போக்குவரத்து விதிகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us