sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

காவலாளி அடித்து கொலைவட மாநில வாலிபர் கைது

/

காவலாளி அடித்து கொலைவட மாநில வாலிபர் கைது

காவலாளி அடித்து கொலைவட மாநில வாலிபர் கைது

காவலாளி அடித்து கொலைவட மாநில வாலிபர் கைது


ADDED : மார் 04, 2025 01:29 AM

Google News

ADDED : மார் 04, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காவலாளி அடித்து கொலைவட மாநில வாலிபர் கைது

கரூர்:கரூர் அருகே, காவலாளியை அடித்து கொன்ற, வட மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன், 71; இவர், ஈரோடு சாலை, சரவணா நகரில் உள்ள சிமென்ட் கல் தயாரிக்கும் நிறுவனத்தில், காவலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கும், அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த, அசாம் மாநிலம் பீகுபார் பகுதியை சேர்ந்த கவுதம் என்பவரது மகன் சாகர் குமார், 20; என்பவருக்கும், நேற்று அதிகாலை தகராறு ஏற்பட்டது.

அப்போது, குடிபோதையில் இருந்த சாகர் குமார், இரும்பு சுத்தியால் பழனியப்பனை அடித்து கொலை செய்தார். இதுகுறித்து, தகவல் அறிந்த கரூர் டவுன் போலீசார், சாகர் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us