sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மின் விளக்கு இல்லாத ரயில்வே பாலம்

/

மின் விளக்கு இல்லாத ரயில்வே பாலம்

மின் விளக்கு இல்லாத ரயில்வே பாலம்

மின் விளக்கு இல்லாத ரயில்வே பாலம்


ADDED : மார் 10, 2025 01:21 AM

Google News

ADDED : மார் 10, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மின் விளக்கு இல்லாத ரயில்வே பாலம்

கரூர்மண்மங்கலம்-வாங்கல் இடையே கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலத்தில், மின் விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் பீதியில் செல்கின்றனர்.

கரூர்-சேலம் இடையே போடப்பட்ட ரயில்வே இருப்பு பாதையில், கடந்த, 2013 முதல் பயணிகள் ரயில், சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அப்போது, கரூர் மாவட்டம், மண்மங்கலத்தில் இருந்து வாங்கல் பகுதிக்கு செல்லும் சாலையின் குறுக்கே, கடந்த, 2013ல் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. பாலத்தை கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டம் மோகனுார் பகுதிகளை சேர்ந்த, பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

எனவே, மண்மங்கலம்-வாங்கல் இடையே கட்டப்பட்டுள்ள மாரி கவுண்டன்பாளையம் ரயில்வே பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க, ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்.






      Dinamalar
      Follow us