sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் பஸ் ஸ்டாண்டில் வெயிலில் நிற்கும் பயணிகள்

/

கரூர் பஸ் ஸ்டாண்டில் வெயிலில் நிற்கும் பயணிகள்

கரூர் பஸ் ஸ்டாண்டில் வெயிலில் நிற்கும் பயணிகள்

கரூர் பஸ் ஸ்டாண்டில் வெயிலில் நிற்கும் பயணிகள்


ADDED : மார் 15, 2025 02:09 AM

Google News

ADDED : மார் 15, 2025 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் பஸ் ஸ்டாண்டில் வெயிலில் நிற்கும் பயணிகள்

கரூர்:கரூர் பஸ் ஸ்டாண்டில், வெயிலில் பொது மக்கள், திறந்த வெளியில் பஸ்சுக்காக காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், தொழில் நகரத்தில் ஒன்றான கரூரில், பஸ் ஸ்டாண்ட் குறுகிய இடத்தில் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே, சுத்தம் இல்லாத கழிப்பிடங்கள், குண்டும், குழியுமான தரைத்தளங்கள், ஆக்கிரமிப்புகள் என பல குறைபாடுகள், பஸ் ஸ்டாண்டில் நிறைந்துள்ளது.

மேலும், குடிநீர் வசதி, மழை மற்றும் வெயில் காலங்களில் பயணிகள் நிற்க கூட அடிப்படை வசதி இல்லை.

இந்நிலையில், கரூரில் கடந்த சில நாட்களாக, கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அப்போது பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் நிற்க உரிய இடம் இல்லாததால், திறந்த வெளியில் வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே, தென்னங்கீற்று பந்தல் அல்லது ெஷட் அமைக்க, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்.






      Dinamalar
      Follow us