sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

முதலைப்பட்டி அய்யனார் கோவிலில்சித்திரை திருவிழா நடத்த கோரி மனு

/

முதலைப்பட்டி அய்யனார் கோவிலில்சித்திரை திருவிழா நடத்த கோரி மனு

முதலைப்பட்டி அய்யனார் கோவிலில்சித்திரை திருவிழா நடத்த கோரி மனு

முதலைப்பட்டி அய்யனார் கோவிலில்சித்திரை திருவிழா நடத்த கோரி மனு


ADDED : ஏப் 08, 2025 01:44 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதலைப்பட்டி அய்யனார் கோவிலில்சித்திரை திருவிழா நடத்த கோரி மனு

கரூர்:முதலைப்பட்டி அய்யனார் கோவிலில், சித்திரை திருவிழா நடத்த அனுமதி வழங்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் சார்பில், கரூர் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

அதில், கூறியிருப்பதாவது:தோகைமலை அருகில், முதலைப்பட்டி அய்யனார் கோவில் உள்ளது. இங்கு, 25 ஆண்டுகளுக்கு மேலாக சித்திரை திருவிழா நடந்தது வந்தது. இக்கோவில் அருகில், ஆக்கிரமிப்பு காரணமாக நடந்த அசம்பாவிதத்தால், ஐந்து ஆண்டுகளாக திருவிழா நடக்கவில்லை. தற்போது அமைதியான சூழ்நிலையில், திருவிழா நடத்த அனுமதி வழங்க வேண்டும். ஆனால்,

திருவிழா நடந்த போலீசார் அனுமதி வழங்கவில்லை. சித்திரை திருவிழா நடத்த யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே அய்யனார் கோவில் மற்றும் செல்லாண்டியம்மன் கோவில் சித்திரை திருவிழா, ஊர் மக்கள் ஒன்று கூடி நடத்த அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us