sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு

/

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு


ADDED : மே 20, 2025 02:18 AM

Google News

ADDED : மே 20, 2025 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் அருகே, சிறுமியை திருமணம் செய்து கொண்ட வாலிபர் மீது, மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்தனர்.

கரூர் மாவட்டம், அத்திப்பாளையம் பகுதியை சேர்ந்த செந்தில் குமார் என்பவரது மகன் தனுஷ் கோடி, 20; இவர், 17 வயது சிறுமியை கடந்தாண்டு டிச., 26ல் காட்டாம்பட்டி காமாட்சியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். சிறுமி தற்போது, மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து, க.பரமத்தி பஞ்., யூனியன் சமூக நல அலுவலர் ராணி, 55, கரூர் ரூரல் மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, மகளிர் போலீஸ் இன்ஸ்பெக் டர் மேனகா, சிறுமியை திருமணம் செய்து கொண்ட தனுஷ்கோடி மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us