sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு

/

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு


ADDED : மார் 20, 2024 01:48 AM

Google News

ADDED : மார் 20, 2024 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, தரகம்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாதிரி வாக்குச்சாவடி மையம் மற்றும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்து, புதிய வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் இளம்பரிதி தலைமை வகித்தார். லோக்சபா தேர்தலை ஒட்டி, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது எப்படி, வாக்குச்சாவடி மையத்தின் தோற்றம் எவ்வாறு அமைந்திருக்கும், வாக்குச்சாவடி மையத்தில் எப்படி பெயர்களை பதிவு செய்வது, வாக்களித்ததை உறுதி செய்வது எவ்வாறு என்று, புதிய வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் கல்லுாரி முதல்வர் ஹேமா நளினி, துணை தாசில்தார் சத்தியமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us