sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

எலக்ட்ரிக் மொபட்டில் இருந்துதவறி விழுந்தவர் பலி

/

எலக்ட்ரிக் மொபட்டில் இருந்துதவறி விழுந்தவர் பலி

எலக்ட்ரிக் மொபட்டில் இருந்துதவறி விழுந்தவர் பலி

எலக்ட்ரிக் மொபட்டில் இருந்துதவறி விழுந்தவர் பலி


ADDED : பிப் 15, 2025 02:03 AM

Google News

ADDED : பிப் 15, 2025 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எலக்ட்ரிக் மொபட்டில் இருந்துதவறி விழுந்தவர் பலி

கரூர்:கரூர் அருகே, எலக்ட்ரிக் மொபட்டில் இருந்து, தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.

கரூர் வையாபுரி நகர், முதலாவது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 51; இவர் கடந்த, 13 மாலை கரூர்-ஈரோடு சாலை அர்ச்சனா நகர் பகுதியில், ஹீரோ எலக்ட்ரிக் மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, நிலை தடுமாறியதில் கீழே விழுந்த ஆறுமுகத்துக்கு தலை மற்றும் முகத்தில் படுகாயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, ஆறுமுகத்தின் மகன் சுந்தர்ராஜன், 20, கொடுத்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us