sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மரவள்ளிக்கிழங்கு சாகுபடிகளை எடுக்கும் பணி தீவிரம்

/

மரவள்ளிக்கிழங்கு சாகுபடிகளை எடுக்கும் பணி தீவிரம்

மரவள்ளிக்கிழங்கு சாகுபடிகளை எடுக்கும் பணி தீவிரம்

மரவள்ளிக்கிழங்கு சாகுபடிகளை எடுக்கும் பணி தீவிரம்


ADDED : பிப் 22, 2025 01:48 AM

Google News

ADDED : பிப் 22, 2025 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரவள்ளிக்கிழங்கு சாகுபடிகளை எடுக்கும் பணி தீவிரம்

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், மரவள்ளிக்கிழங்கு சாகுபடி பயிர்களில் களை எடுக்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சப்பட்டி, புனவாசிப்பட்டி, கணக்கம்பட்டி, மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், சிவாயம், குழந்தைப்பட்டி, மலையாண்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பரவலாக மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்து வருகின்றனர். மரவள்ளிக்கிழங்கு குச்சிகள் நடவு செய்து, கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.

தற்போது பயிர்கள் நடுவில், அதிகமான களைகள் முளைத்து வருவதால் செடிகள் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, விவசாய தொழிலாளர்களை கொண்டு மரவள்ளிக்கிழங்கு செடிகள் நடுவில் வளர்ந்து வரும் களைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us