sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மனைவி மாயம்; கணவன் புகார்

/

மனைவி மாயம்; கணவன் புகார்

மனைவி மாயம்; கணவன் புகார்

மனைவி மாயம்; கணவன் புகார்


ADDED : மார் 01, 2025 01:33 AM

Google News

ADDED : மார் 01, 2025 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனைவி மாயம்; கணவன் புகார்

கரூர்:கரூர் அருகே, மனைவியை காணவில்லை என, போலீசில் கணவன் புகார் செய்துள்ளார்.

கரூர் மாவட்டம், வெங்கமேடு நவீன் நகரை சேர்ந்த ஞானவேல் என்பவரது மனைவி முத்துமாரி, 22; இவர் கடந்த, 26 மதியம் வீட்டில் இருந்து, வெளியே சென்றுள்ளார். ஆனால், வீடு திரும்பவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கும், முத்துமாரி செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த முத்துமாரியின் கணவன் ஞானவேல், 27, போலீசில் புகார் செய்தார்.

வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us