sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அசுத்தமான பயணிகள் நிழற்கூடம்சுத்தம் செய்ய நடவடிக்கை உண்டா

/

அசுத்தமான பயணிகள் நிழற்கூடம்சுத்தம் செய்ய நடவடிக்கை உண்டா

அசுத்தமான பயணிகள் நிழற்கூடம்சுத்தம் செய்ய நடவடிக்கை உண்டா

அசுத்தமான பயணிகள் நிழற்கூடம்சுத்தம் செய்ய நடவடிக்கை உண்டா


ADDED : மார் 20, 2025 01:13 AM

Google News

ADDED : மார் 20, 2025 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அசுத்தமான பயணிகள் நிழற்கூடம்சுத்தம் செய்ய நடவடிக்கை உண்டா

கிருஷ்ணராயபுரம்:மகாதானபுரம் நெடுஞ்சாலை அருகில் உள்ள, நிழற்கூடம் அசுத்தமாக இருப்பதால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

கரூர்-திருச்சி நெடுஞ்சாலை மகாதானபுரம் பஸ் ஸ்டாப் அருகில், நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் சார்பில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. கரூர், திருச்சி செல்லும் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். காலை, மாலை நேரங்களில் வாழை இலை கட்டு மற்றும் பானிபூரி கடைகள் மூலம் பயன்படுத்தப்படும், பிளாஸ்டிக் கப்புகள் நிழற்கூடம் பகுதியில் கொட்டப்படுகிறது. இதனால் அந்த இடம் அசுத்தம் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பஸ் ஸ்டாப் பகுதியில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்ற, தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us