sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சீனிவாச பெருமாள் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

/

சீனிவாச பெருமாள் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

சீனிவாச பெருமாள் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

சீனிவாச பெருமாள் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்


ADDED : மார் 26, 2025 02:21 AM

Google News

ADDED : மார் 26, 2025 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



சீனிவாச பெருமாள் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

கரூர்:

நொய்யல் அருகே, கோம்புபாளையம் சமேத சீனிவாச பெருமாள் கோவிலில், பங்குனி மாத ஏகாதசியையொட்டி பக்தர்கள் குவிந்தனர்.

கரூர் மாவட்டம், நொய்யல் கோம்புபாளையம் சமேத சீனிவாச பெருமாள் கோவிலில், பங்குனி மாத ஏகாதசியையொட்டி நேற்று காலை மூலவருக்கு, பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபி ேஷகம் நடந்தது. பிறகு, ஸ்ரீதேவி பூதேவி உடனான மூலவர் சீனிவாச பெருமாள் சிறப்பு பூக்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us