/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளி மாணவிக்கு தொல்லை போக்சோவில் வாலிபர் கைது
/
பள்ளி மாணவிக்கு தொல்லை போக்சோவில் வாலிபர் கைது
ADDED : ஏப் 03, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளி மாணவிக்கு தொல்லை போக்சோவில் வாலிபர் கைது
கரூர்:கரூர் அருகே, பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை, போக்சோ சட்டத்தின் கீழ், மகளிர் போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், வெங்கமேடு பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவரது மகன் மணிகண்டன், 24; இவர், அதே பகுதியை சேர்ந்த, 16 வயது பிளஸ் 2 மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தந்தை, கரூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகிறார்.