sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பள்ளி மாணவிக்கு தொல்லை போக்சோவில் வாலிபர் கைது

/

பள்ளி மாணவிக்கு தொல்லை போக்சோவில் வாலிபர் கைது

பள்ளி மாணவிக்கு தொல்லை போக்சோவில் வாலிபர் கைது

பள்ளி மாணவிக்கு தொல்லை போக்சோவில் வாலிபர் கைது


ADDED : ஏப் 03, 2025 01:41 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளி மாணவிக்கு தொல்லை போக்சோவில் வாலிபர் கைது

கரூர்:கரூர் அருகே, பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை, போக்சோ சட்டத்தின் கீழ், மகளிர் போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், வெங்கமேடு பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவரது மகன் மணிகண்டன், 24; இவர், அதே பகுதியை சேர்ந்த, 16 வயது பிளஸ் 2 மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தந்தை, கரூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகிறார்.






      Dinamalar
      Follow us