sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கல்லுாரி பஸ் கவிழ்ந்து விபத்துடிரைவர் உள்பட 7 பேர் காயம்

/

கல்லுாரி பஸ் கவிழ்ந்து விபத்துடிரைவர் உள்பட 7 பேர் காயம்

கல்லுாரி பஸ் கவிழ்ந்து விபத்துடிரைவர் உள்பட 7 பேர் காயம்

கல்லுாரி பஸ் கவிழ்ந்து விபத்துடிரைவர் உள்பட 7 பேர் காயம்


ADDED : ஏப் 06, 2025 01:51 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்லுாரி பஸ் கவிழ்ந்து விபத்துடிரைவர் உள்பட 7 பேர் காயம்

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி அருகே, தனியார் கல்லுாரி பஸ் கவிழ்ந்த விபத்தில், ஏழு பேர் படுகாயமடைந்தனர்.

அரவக்குறிச்சி அருகே, வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இங்கு, 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். நேற்று காலை, 38 மாணவ, மாணவியரை அழைத்துக்கொண்டு கல்லுாரி பஸ் சென்று கொண்டிருந்தது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வீரன் மகன் முருகேஷ், 55, என்பவர் பஸ்சை ஓட்டினார்.

அரவக்குறிச்சி அருகே, சின்ன தொப்பாரப்பட்டி பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையின் இடதுபுறத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், டிரைவர் முருகேஷ், 55, மாணவி தர்ஷினி, 19, தனியா, 18, கனகதுர்கா, 18, மதுமிதா, 18, சண்முகப்பிரியா, 19, குங்கும ப்ரீத்தி, 17, ஆகிய ஏழு பேர் காயமடைந்தனர்.

அவர்கள், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us