sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

டெக்ஸ் தொழிலாளியிடம் ரூ.1,000 பறித்தவர் கைது

/

டெக்ஸ் தொழிலாளியிடம் ரூ.1,000 பறித்தவர் கைது

டெக்ஸ் தொழிலாளியிடம் ரூ.1,000 பறித்தவர் கைது

டெக்ஸ் தொழிலாளியிடம் ரூ.1,000 பறித்தவர் கைது


ADDED : செப் 02, 2024 03:02 AM

Google News

ADDED : செப் 02, 2024 03:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த பாலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தண்ட-பாணி, 32; டெக்ஸ் தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, வேலை முடிந்து, சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்-டிருந்தார்.

மகிளிப்பட்டி இரட்டை வாய்க்கால் கரை அருகே சென்-றபோது, மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்த சண்முகம், 48, என்-பவர் வழிமறித்து, அரிவாளை காட்டி தண்டபாணியிடம், 1,000 ரூபாயை பறித்துக்கொண்டு, கொலை மிரட்டல் விடுத்து தப்பிச்

சென்றார். இதுகுறித்து தண்டபாணி கொடுத்த புகார்படி, லாலாப்-பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us