sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மரக்கன்றுகள் பராமரிப்பு பணியில் தொழிலாளர்கள்

/

மரக்கன்றுகள் பராமரிப்பு பணியில் தொழிலாளர்கள்

மரக்கன்றுகள் பராமரிப்பு பணியில் தொழிலாளர்கள்

மரக்கன்றுகள் பராமரிப்பு பணியில் தொழிலாளர்கள்


ADDED : பிப் 05, 2025 01:28 AM

Google News

ADDED : பிப் 05, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்கன்றுகள் பராமரிப்பு பணியில் தொழிலாளர்கள்

கிருஷ்ணராயபுரம்:கண்ணமுத்தாம்பட்டி கிராம சாலையில், நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு பஞ்சாயத்தில் உள்ள நுாறு நாள் திட்ட தொழிலாளர்கள் தண்ணீர் ஊற்றும் பணியில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த, வீரியபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கண்ணமுத்தாம்பட்டி கிராம சாலையில், பல வகையான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மரக்கன்றுகளை சுற்றி அதிகமான களைகள் வளர்ந்து வந்ததால், மரக்கன்றுகள் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அதிகமான வெயில் அடிப்பதால், மரக்கன்றுகள் சுருங்கி வருகிறது. இதை தடுக்கும் வகையில், பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், நுாறு நாள் திட்ட தொழிலாளர்கள் கொண்டு மரக்கன்றுகள் பராமரிப்பு பணி நடந்தது. இதில் மரக்கன்றுகளை சுற்றியுள்ள களைகளை அகற்றுதல், தடுப்பு அமைத்தல், வெயிலில் இருந்து செடிகளை காப்பதற்காக தண்ணீர் ஊற்றுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன.






      Dinamalar
      Follow us