sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மகள் மாயம்; தாய் புகார்

/

மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்


ADDED : பிப் 22, 2025 01:45 AM

Google News

ADDED : பிப் 22, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகள் மாயம்; தாய் புகார்

குளித்தலை: குளித்தலை அடுத்த, கடவூர் பஞ்., கழுத்தரிக்கம்பட்டியை சேர்ந்தவர் மகாலட்சுமி, 42, விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகள் புனிதா, 19, நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு வீட்டில் துாங்கினார். அதிகாலை 5:30 மணிக்கு பார்த்தபோது துாங்கிய மகளை காணவில்லை.

பல இடங்களை தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளைக் காணவில்லை என தாய் கொடுத்த புகாரின் படி, பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து, தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us