sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பள்ளி மாணவர்களுக்குசட்ட விழிப்புணர்வு முகாம்

/

பள்ளி மாணவர்களுக்குசட்ட விழிப்புணர்வு முகாம்

பள்ளி மாணவர்களுக்குசட்ட விழிப்புணர்வு முகாம்

பள்ளி மாணவர்களுக்குசட்ட விழிப்புணர்வு முகாம்


ADDED : பிப் 27, 2025 02:25 AM

Google News

ADDED : பிப் 27, 2025 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளி மாணவர்களுக்குசட்ட விழிப்புணர்வு முகாம்

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

கிருஷ்ணராயபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் ரத்தினம் தலைமை வகித்தார். இதில் போக்சோ சட்டம், மூன்றாம் பாலினத்தாரின் உரிமைகள் மற்றும் சட்டம் சார்ந்த பிரச்னைகள், சட்டம் சாராத பிரச்னைகள் குறித்து விளக்கப்பட்டது.

கிருஷ்ணராயபுரம் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் ரமேஷ், மாயனுார் போலீஸ் ஸ்டேஷன் பெண் காவலர் கலாராணி, வழக்கறிஞர் ரகமத்துல்லா, தமிழ் ஆசிரியர் மணிகண்டன், முதுகலை

ஆசிரியர் ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us