sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பிளாஸ்டிக் விழிப்புணர்வுதுண்டு பிரசுரம் வழங்கல்

/

பிளாஸ்டிக் விழிப்புணர்வுதுண்டு பிரசுரம் வழங்கல்

பிளாஸ்டிக் விழிப்புணர்வுதுண்டு பிரசுரம் வழங்கல்

பிளாஸ்டிக் விழிப்புணர்வுதுண்டு பிரசுரம் வழங்கல்


ADDED : பிப் 27, 2025 02:26 AM

Google News

ADDED : பிப் 27, 2025 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிளாஸ்டிக் விழிப்புணர்வுதுண்டு பிரசுரம் வழங்கல்

கரூர்:புகழூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை சார்பில், பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தலைமை ஆசிரியர் வளர்மதி தொடங்கி வைத்தார். பள்ளி அருகில் உள்ள வீடுகள், கடை வீதிகளில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை மாணவர்கள் வழங்கினர். மேலும், பொதுமக்கள், கடை உரிமையாளர்களுக்கு பிளாஸ்டிக்கினால் வரும் தீமை பற்றி எடுத்து கூறினர். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஷ்டிக் சாக்கடைகளை அடைத்து கொண்டு, கொசுக்கள் பெருகி நோய் வர காரணமாகின்றது. பிளாஸ்டிக் கப்பில் டீ வாங்கி குடிப்பது, பார்சல் சாப்பாட்டுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்துவது போன்றவற்றால், கல்லீரல் பாதிக்கும் அபாயம் உள்ளது என மாணவர்கள் விளக்கினர். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us