sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பாலத்தில் படிந்துள்ளமணலால் அவதி

/

பாலத்தில் படிந்துள்ளமணலால் அவதி

பாலத்தில் படிந்துள்ளமணலால் அவதி

பாலத்தில் படிந்துள்ளமணலால் அவதி


ADDED : மார் 10, 2025 01:20 AM

Google News

ADDED : மார் 10, 2025 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலத்தில் படிந்துள்ளமணலால் அவதி

கரூர்கரூர் - திருச்சி பைபாஸ் சாலை, வெங்ககல்பட்டி அருகே, மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. கரூரில் இருந்து திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும், இந்த மேம்பாலம் வழியாக தான் செல்கின்றன. மேம்பாலத்தின் இருபுறமும் அதிகளவு மணல் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மேம்பாலத்தின் ஓரமாக செல்லும் போது சறுக்கி விழும் சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. எனவே, மேம்பால ஓரத்தில் படிந்துள்ள மணல் பரப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us