தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கஞ்சா வைத்திருந்த இரண்டு பேர் கைது

கஞ்சா வைத்திருந்த இரண்டு பேர் கைது

கஞ்சா வைத்திருந்த இரண்டு பேர் கைது


ADDED : மார் 23, 2025 12:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2025 12:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கஞ்சா வைத்திருந்த இரண்டு பேர் கைது

கரூர்:கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் போலீஸ் எஸ்.ஐ., உதயகுமார் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம், தொழிற்பேட்டை ரயில்வே கேட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கஞ்சா வைத்திருந்ததாக, கரூர் கருப்பாயி கோவில் தெருவை சேர்ந்த, 17 வயது சிறுவன், நத்தமேட்டை சேர்ந்த பாலமுருகன், 22, ஆகிய இருவரை பசுபதிபாளையம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us