sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாரியம்மன் கோவில் விழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

/

மாரியம்மன் கோவில் விழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

மாரியம்மன் கோவில் விழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

மாரியம்மன் கோவில் விழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்


ADDED : மார் 25, 2025 01:03 AM

Google News

ADDED : மார் 25, 2025 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாரியம்மன் கோவில் விழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

கிருஷ்ணராயபுரம்:வரகூரில், மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த, வரகூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை, பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பல விதமான அபிேஷகம் செய்து மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்

பட்டது. நேற்று காலை அம்மனுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், கிடா வெட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்

களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us