sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் நாளை எரிவாயுநுகர்வோர் குறைதீர் கூட்டம்

/

கரூரில் நாளை எரிவாயுநுகர்வோர் குறைதீர் கூட்டம்

கரூரில் நாளை எரிவாயுநுகர்வோர் குறைதீர் கூட்டம்

கரூரில் நாளை எரிவாயுநுகர்வோர் குறைதீர் கூட்டம்


ADDED : மார் 27, 2025 01:42 AM

Google News

ADDED : மார் 27, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூரில் நாளை எரிவாயுநுகர்வோர் குறைதீர் கூட்டம்

கரூர்:கரூரில், காஸ் (எரிவாயு) நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டத்தில், நுகர்வோர்களுக்கு காஸ் சிலிண்டர் வழங்கு-வதில் காணப்படும் முறைகேடு, நுகர்வோர் பதிவு செய்த குறை-களின் மீது நடவடிக்கை எடுப்பதில் ஏஜென்சிகளின் மெத்தன போக்கு தொடர்பாக, வரும் புகார் குறித்து விவாதித்து நடவ-டிக்கை எடுக்கப்படும். மேலும், ஆயில் நிறுவனங்களின் விதிமு-றைகளுக்கு உட்பட்டு, சிலிண்டர் வினியோகத்தை சீர்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, டி.ஆர்.ஓ., தலைமையில், கரூர் மாவட்டத்தில் அனைத்து காஸ் ஏஜென்சிகள், வாடிக்கையா-ளர்களுடன் குறைதீர் கூட்டம் நாளை (28ம் தேதி) மாலை, 4:00 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடக்கிறது. எனவே, நுகர்வோர்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் குறைகள் குறித்து தெரிவிக்கலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us