sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கல்லுாரி மாணவி மாயம்போலீசில் தாய் புகார்

/

கல்லுாரி மாணவி மாயம்போலீசில் தாய் புகார்

கல்லுாரி மாணவி மாயம்போலீசில் தாய் புகார்

கல்லுாரி மாணவி மாயம்போலீசில் தாய் புகார்


ADDED : மார் 28, 2025 01:11 AM

Google News

ADDED : மார் 28, 2025 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்லுாரி மாணவி மாயம்போலீசில் தாய் புகார்

குளித்தலை:குளித்தலை அடுத்த, காவல்காரன்பட்டி பாரதி நகரை சேர்ந்தவர் பிரியதர்ஷினி, 19. இவர் கொள்ளு தண்ணீர் பட்டியில் உள்ள, தனியார் கல்லுாரியில் பி.பி.ஏ., முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த 25ல் இரவு துாங்கிக் கொண்டிருந்தவரை, அதிகாலை 3:00 மணியளவில்

பார்த்தபோது காணவில்லை.பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என தாய் சுதா கொடுத்த புகாரின்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us