sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அர்ச்சகர் வீட்டில் தங்க நகை திருட்டு

/

அர்ச்சகர் வீட்டில் தங்க நகை திருட்டு

அர்ச்சகர் வீட்டில் தங்க நகை திருட்டு

அர்ச்சகர் வீட்டில் தங்க நகை திருட்டு


ADDED : ஏப் 03, 2025 01:41 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அர்ச்சகர் வீட்டில் தங்க நகை திருட்டு

கரூர்:வேலாயுதம்பாளையம் அருகே, அர்ச்சகர் வீட்டுக்குள் புகுந்து தங்க நகைகளை திருடி சென்ற, இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தீபக்குமார், 40; அர்ச்சகர். இவரது வீட்டில், நேற்று முன்தினம் பாட்டி தர்மாம்பாள், 82; என்பவர் மட்டும் இருந்துள்ளார். அப்போது, வீட்டுக்குள் நைசாக புகுந்த, அடையாளம் தெரியாத இரண்டு பேர், ஐந்தே கால் பவுன் தங்க செயினை திருடி கொண்டு தப்பினர். இதுகுறித்து, தீபக்குமாரின் மனைவி பானுபிரியா, 35, கொடுத்த புகார்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us