sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சிமென்ட் கலவை போட்டும்தார் சாலை அமைக்கவில்லை

/

சிமென்ட் கலவை போட்டும்தார் சாலை அமைக்கவில்லை

சிமென்ட் கலவை போட்டும்தார் சாலை அமைக்கவில்லை

சிமென்ட் கலவை போட்டும்தார் சாலை அமைக்கவில்லை


ADDED : ஏப் 04, 2025 01:04 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிமென்ட் கலவை போட்டும்தார் சாலை அமைக்கவில்லை

கரூர்:கரூர் அருகே, சிமென்ட் கலவை போட்டு பல நாட்களாகியும், தார் சாலை அமைக்கப்படவில்லை. இதனால், ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ளது.

கரூர் அருகே, கோதுார்-மூர்த்திப்பாளையம் வரை புதிதாக தார் சாலை அமைக்க சிமென்ட் கலவையுடன், ஜல்லிக்கற்கள் போடப்பட்டது. அந்த பகுதியில் அரசு பள்ளி, தனியார் நிறுவனங்கள் மற்றும் அதிகளவில் வீடுகள் உள்ளன. ஆனால், உரிய நேரத்தில் கோதுார்-மூர்த்திப்பாளையம் வரை தார் சாலை அமைக்கவில்லை. இந்நிலையில், கடந்த மாதம் திடீரென மழை பெய்த நிலையில், சிமென்ட் கலவை பெரும்பாலும் கரைந்து விட்டதால், ஜல்லிக்கற்கள் சாலையில் சிதறியுள்ளன. இதனால், அதன் வழியாக பொதுமக்கள் நடந்து கூட, செல்ல முடியாமல் பெரும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, டூவீலர்களின் டயர்கள் அடிக்கடி பஞ்சராகும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, கரூர் அருகே கோதுார்-மூர்த்திப்பாளையம் வரை, சிமென்ட் கலவை போடப்பட்ட பகுதியில், உடனடியாக தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us