sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பட்டா நிலத்தில் மண்வெட்டியவர் மீது வழக்கு

/

பட்டா நிலத்தில் மண்வெட்டியவர் மீது வழக்கு

பட்டா நிலத்தில் மண்வெட்டியவர் மீது வழக்கு

பட்டா நிலத்தில் மண்வெட்டியவர் மீது வழக்கு


ADDED : ஏப் 05, 2025 01:43 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பட்டா நிலத்தில் மண்வெட்டியவர் மீது வழக்கு

மோகனுார்:மோகனுார் அடுத்த ஆண்டாபுரத்தில், கனிம வளத்துறை உதவி புவியியலாளர் நாகராஜன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அனுமதியின்றி பட்டா நிலத்தில் இருந்து மண்ணை வெட்டி எடுத்து செல்வது கண்டறியப்பட்டது. விசாரணையில், ஆண்டாபுரத்தை சேர்ந்த விவசாயி சுப்ரமணி, 55, என்பது தெரியவந்தது. கனிம வளத்துறையினர் வருவதை அறிந்த பொக்லைன் டிரைவர் வண்டியை அங்கேயே விட்டுவிட்டு, தப்பி ஓடி தலைமறைவானார். நேற்று மாலை, 6:00 மணிக்கு, பொக்லைன் வண்டியை பறிமுதல் செய்து, மோகனுார் போலீசில் ஒப்படைக்கப்பட்டது. எஸ்.ஐ., இளையசூரியன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.






      Dinamalar
      Follow us