sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் அருகே பணம்பறித்த ரவுடி கைது

/

கரூர் அருகே பணம்பறித்த ரவுடி கைது

கரூர் அருகே பணம்பறித்த ரவுடி கைது

கரூர் அருகே பணம்பறித்த ரவுடி கைது


ADDED : ஏப் 06, 2025 01:25 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் அருகே பணம்பறித்த ரவுடி கைது

கரூர்:கரூர் மாவட்டம், செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி, 55; இவர் நேற்று முன்தினம் நத்தமேடு சரவணாநகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் பகுதியை சேர்ந்த ரவுடி தனசேகரன், 33, குப்புசாமியிடம் இருந்து, 500 ரூபாயை பறித்து கொண்டு ஓடி விட்டார்.

இதுகுறித்து, குப்புசாமி கொடுத்த புகாரின்படி, தனசேகரனை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர். தனசேகரன் மீது பல்வேறு மாவட்டங்களில், 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.






      Dinamalar
      Follow us