sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மரவள்ளிக்கிழங்கு சாகுபடி விவசாயிகள் மும்முரம்

/

மரவள்ளிக்கிழங்கு சாகுபடி விவசாயிகள் மும்முரம்

மரவள்ளிக்கிழங்கு சாகுபடி விவசாயிகள் மும்முரம்

மரவள்ளிக்கிழங்கு சாகுபடி விவசாயிகள் மும்முரம்


ADDED : ஆக 21, 2025 02:00 AM

Google News

ADDED : ஆக 21, 2025 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், புனவாசிப்பட்டி, மேட்டுப்பட்டி, குழந்தைப்பட்டி, வரகூர், கோடங்கிப்பட்டி, சிவாயம், மலையாண்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்து வருகின்றனர். கிழங்கு சாகுபடிக்கு தேவையான தண்ணீர், கிணற்று நீர் பாசன முறையில் பாய்ச்சப்படுகிறது.

தற்போது களைகள் அகற்றப்பட்டு, செடிகள் பசுமையாக வளர்ந்து வருகிறது. மழை பெய்து வருவதால் செடிகளில் கிழங்குகள் பிடித்து வருகிறது. இந்த பகுதியில், 50 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி நடந்து

வருகிறது.






      Dinamalar
      Follow us